×

தமிழ்நாட்டில் 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும். சென்னையில் 104 டிகிரி வெயில் கொளுத்தும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai Meteorological Centre ,Chennai ,Chennai Weather Centre ,
× RELATED 22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வும் பகுதி உருவாகிறது: வானிலை மையம் தகவல்